நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை...
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை...
முடிந்த கதை தொடர்வதில்லை
இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை
மனிதன் வீட்டினிலே..
*******
ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஒருத்தர் மட்டும் குடியிருந்தால்
அமைதி தொடர்ந்து விடும் ......
No comments:
Post a Comment