Saturday, June 6, 2009

கவர்ந்த பாடல் - 7

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும் ...

******

எனது கைகள் மீட்டும் போது

வீணை அழுகின்றது

எனது கைகள் தழுவும்போது

மலரும் சுடுகின்றது

என்ன நினைத்து என்னை படைத்தான்

இறைவன் என்பவனே !

கண்ணை படைத்தது

பெண்ணை படைத்தாய்

இறைவன் கொடியவனே .....

******

பழைய பறவை பறந்த போது

பறந்து வந்ததே

புதிய பறவை எனது நெஞ்சை

கவர்ந்து போனதே

இன்று மட்டும் அமைதி இருந்தால்

வணங்குவேன் தாயே...!

இன்று மட்டும் அமைதி இருந்தால்

உறங்குவேன் தாயே .....!

*****

No comments:

Post a Comment