மறந்து விடலாம்....
அவளை மறப்பதற்கு ஒரு மனமிருந்தால்
குடித்து விடலாம் ....
ஆனால் இருப்பதோ ஒரு மனம்...ஒரு மனம் ...
என்ன செய்வேன்...என்ன செய்வேன்...
******
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாழ ஒன்று
மறந்து வாழ ஒன்று
இரண்டு மனம் வேண்டும்....
******
இரவும் பகலும் இரண்டானால்
இன்பமும் துன்பமும் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே....
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாழ ஒன்று
மறந்து வாழ ஒன்று ...
இரண்டு மனம் வேண்டும்....
**********
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
அந்த கடவுளை தண்டிக்க என்ன வழி
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாழ ஒன்று
மறந்து வாழ ஒன்று ....
********
No comments:
Post a Comment