selva
Monday, March 30, 2009
தவிப்பு
பாராமல் பார்த்துக்கொல்கிறாய்
என் மனதை உன் விழியால்
பரிமாறும் வழி தெரியாமல்
தடுமாறுகிறதே என் மனம்
கொஞ்சமேனும் உன் புன்னகை பூக்களை
எனக்காக வீசிவிட்டுப்போ
அப்பொழுதாவது ஆறுகிறதா பார்ப்போம்
என் மனது !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment