Monday, March 30, 2009

கட்டளை

கூடியவரை நானும்கூட

கட்டிப்போடுகிறேன் என் மனதை

உன்னைத்தவிர்த்து

மற்றொன்றை நினையாமல்

இருப்பதற்கு

No comments:

Post a Comment