Friday, July 17, 2009

நினைவலை

நீ என் கைப்பிடித்துச் சொன்ன
விஷயங்கள் நினைவில் அலைமோத
உனக்கான வாசனையை விட்டுச்சென்ற
என் கையை மறுபடி ஒருமுறை
தொட்டுச் செல்லமட்டாயா.....!
மறுபடியும் கொஞ்சம்
உயிர் வாழ்ந்து கொள்கிறேனே....
உன் நினைவாக....

No comments:

Post a Comment