முடிவில்லாமல் நீளும்
இரவுகள்....
உணர்வுகளோடு நிதமும்
போராட்டம்.....
அருகாமைக்காக ஏங்கும்
உன் நினைவலைகள்....
மழை நாளின் முடிவில்
அந்த புன்னைமர இலை
சிந்தும் பனித்துளி .....
தயங்காமல் எடுத்துச் சொல்லும்
என் ஏக்கத்தை.....
No comments:
Post a Comment