Friday, July 17, 2009

ஏக்கம்

முடிவில்லாமல் நீளும்

இரவுகள்....

உணர்வுகளோடு நிதமும்

போராட்டம்.....

அருகாமைக்காக ஏங்கும்

உன் நினைவலைகள்....

மழை நாளின் முடிவில்

அந்த புன்னைமர இலை

சிந்தும் பனித்துளி .....

தயங்காமல் எடுத்துச் சொல்லும்

என் ஏக்கத்தை.....

No comments:

Post a Comment